Thursday, February 15, 2007

நிலை..!

எரிமலையாக வெடிக்கும்
சிதறும்,
பனிமலையாக
உருகும்,
இரு வேறு நிலையும்
உன்னிடத்தில்.

அதிர்வுகள் இல்லாத
நிலை இல்லை
அணுப்பொழுதும்.

உணர்தல் ஓங்கி
ஒலிக்கும் போது,
ஓயாத புலம்பல்,
விசும்பல்,
ஓரிடம் நில்லாது
சேரும்.

No comments: