அரசாங்கம் இருக்கிறதா?
காவல்துறை இருக்கிறதா ?
நிர்வாகம் இருக்கிறதா?
நீதித்துறை இருக்கிறதா?
வீதிக்கு வந்த குழந்தைகள்,
வீட்டிற்குத்திரும்பவில்லை!
நூற்றுக்கணக்கில்!
புகார் அளித்தார்.
வாங்கவில்லை
காவல்துறை,
விரட்டியடித்தார்
பெற்றோர்களை!
சோகம்,துயரம்
தொடர்ந்தது,
புகைமூட்டம் போல்!
விம்மினார்,விசும்பினார்,
விடியவில்லை!
சாய்க்கடையில்,
கழிவுநீர்
போக்கில்,
மனிதப்பிஞ்சுகள்
குவியல்,குவியலாக!
இதயம் கனத்தது!!
No comments:
Post a Comment