Thursday, February 15, 2007

துளிகள்...!

துளிகள்தான்
துயரமில்லை!
சொட்டுகள்தான்
சேதமில்லை!


இரைச்சல்
கூடும்
பகல்நேரங்களில்,
இழப்பு ஏதும்
இல்லை!


இரைச்சல் ஒடுங்கும்
இரவிலோ
உளைச்சல்,
கூடிடும்,
உள்ளத்தில்
வீழ்ந்திடும்!

வீணாகும் ஒவ்வொரு
சொட்டும்,
வெங்காய வெடிகளே
!

No comments: