முத்துக்கண்ணு பக்கங்கள்
Thursday, February 15, 2007
துளிகள்...!
துளிகள்தான்
துயரமில்லை!
சொட்டுகள்தான்
சேதமில்லை!
இரைச்சல்
கூடும்
பகல்நேரங்களில்,
இழப்பு ஏதும்
இல்லை!
இரைச்சல் ஒடுங்கும்
இரவிலோ
உளைச்சல்,
கூடிடும்,
உள்ளத்தில்
வீழ்ந்திடும்!
வீணாகும் ஒவ்வொரு
சொட்டும்,
வெங்காய வெடிகளே
!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment