2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,
தண்ணீர் 'கொடி முந்திரி மதுவானது',
ஏசுவின் பார்வையில்!
இன்று 'கானா'வில்,
'இசுரேலிய வான்படைத் தாக்குதல்',
குழந்தைகளை பொசுக்கி, சாம்பலாக்கியது.
இவற்றை என்னால்,
ஓவியமாக சித்தரிக்க முடியவில்லை!
பெய்ரூட்டிலிருந்து கொண்டு!
(பாலசுத்தினிய மொழி பெயர்ப்பு கவிதை)
No comments:
Post a Comment