Friday, March 16, 2007

உறக்கம்.

உறங்கிய பொழுதுகளைவிட,
உறங்காத பொழுதுகளே அதிகம்!
இரவுகள் வருவது ஓய்விற்கா!
ஓயாத எண்ணங்களின் விழிப்பிற்கா!
எண்ணங்களுக்கு உறக்கம் இல்லையா!
எண்ணங்கள் சுமக்கும்,
மனிதர்களை சுமக்கும், உறக்கம்!

No comments: