Monday, March 19, 2007

தொடர்பறுப்பர்!

நீர் அணிவார்,
நெடு கோடும் உண்டு,
சமயங்களில்.
"என் கடன் பணி செய்து கிடப்பதே"
முணு முணுப்பார்.
சமய ஆசாரியார் போல்!
சொல்லுக்கும், செயலுக்கும்,
தொடர்பறுப்பார்.
தொல்லுலகில்!

No comments: