Thursday, March 8, 2007

கடந்து விடவில்லை!

தன்னை அறிதலே
தள்ளிப்போன வாழ்வில்!
தடுமாறிய பின்
தன்னுணர்வு!

காலம் இன்னும்
கடந்து விடவில்லை!
கவனமுடன் பயணப்பட்டால்!

No comments: