Sunday, March 25, 2007

சிலர்...

உதிர்ப்பது யாவும்,
உளறல் என்றறிந்தும்,
உரத்தொலிப்பது ஏன்?
அரத்தம் தலைக்கேற,
ஆர்ப்பாட்டம் ஏன்?
பண்பிலா சொற்கள்,
அன்பிலா மனதில்,
ஆர்த்தெழுவது ஏன்?

No comments: