Friday, March 16, 2007

நிதானம்!

தவறினாய், தள்ளாடினாய்,
தள்ளினாய் குவளையை தண்ணீருடன்!
சிதறவில்லை கண்ணாடிக் குவளை!

சீரான மனிதர், பதறாமல் தடுத்தார்,
காப்பாற்றினார்!
கண்ணாடிக் குவளையுடன்,
உமது கவுரவத்தையும்!

No comments: