Tuesday, March 13, 2007

உறங்கும் மனசாட்சி..!

குழந்தைகள் மீதான வன்மங்கள்
குறைவில்லை! குவலயத்தில்!
லெபனான் 'கானா'வானாலும்',
இலங்கை முல்லைத் தீவானாலும்'


இலக்காகி, விமான வல்லாறுகளுக்கு
இரையாகின்றனர்!
இன்னுயிர் சிறார்கள்! குலக்கொழுந்துகள்!


கொடூரத் தாக்குதலில் சிதைக்கப்பட்டனர்!
சின்னா பின்னமாக்கப்பட்டனர்!
சீரழிக்கப்பட்டனர்!


உறவுகளை தொலைத்து!
அடையாளம் இழந்து!

No comments: