Monday, March 19, 2007

பைய்யில்....!

இன்றைய வாழ்வே,
உன் கையில்.
என்றாலும்,
சென்ற வாழ்க்கையை,
செரித்திட்ட உணவை,
சீண்டிப்பார்க்கும் உள்ளம்.


நாளைய வாழ்வை,
நாடிப் பார்த்திடும்.
இன்னும்,
"கையிலிருப்பதே மெய்யிலிருப்பது",
"பைய்யிலிருப்பது பொய்யிலிருப்பது"

No comments: