Sunday, March 25, 2007

"சுனாமி"

சூறாவளிகள் சுழன்றடித்த போதும்,
சுக்கு நூறாக, சிதைத்த போதும்,
சிதையாத, எம் வாழ்க்கை,
சிதைந்தது, "சுனாமியில்",
நொடியில்.
நம்பிக்கையும் சேர்த்து.

2 comments:

லக்கிலுக் said...

என்னமோ ஏதோன்னு பதறியடிச்சிக்கிட்டு வந்தேன்

நாகை சிவா said...

//லக்கிலுக் said...
என்னமோ ஏதோன்னு பதறியடிச்சிக்கிட்டு வந்தேன் //

நானும்.......