Sunday, March 25, 2007

பேசிடும் மனம்...

பார்வை பேசிடும்.
மொழிப் பிரச்னை இல்லை.
புரிகிறது உள்ளம்.
விரிகிறது,
கால வெளிகளைக் கடந்து.
கண் சிமிட்டும்,
ஒளிப்படமாய் ஒளிருகிறது.
ஓடுகிறது, மனத்திரையில்.
பல பரிமாணத்தில்,
பண்ணிடையாய் பசையுடன்.

No comments: