Tuesday, April 24, 2007

...உனக்கே

ஒளி குன்றினாலும்,
ஒலி குன்றவில்லை,
கூன் இட்டாலும்,
திமில் பார்வை,


பொழுது புலர்வது,
உனக்குப் பின் தான்.
'கவிழ்த்து வைத்த கோழி',
'அவிழ்த்து விட்ட முடி'
உன் உவமை,
உனக்கே.

No comments: