Saturday, April 21, 2007

நிவாரணம்....

இடி இடித்தது!
மக்கள் கருகினர்!
ஆள் இல்லா,
தொடர்வண்டிப் பாதை,
ரயிலில்
வாகனம் மோதி,
மக்கள் பலி!


அரசு நிவாரணம்,
அடுத்தடுத்து தமிழகத்தில்.
தத்தெடுத்த மக்கள்
என்னவாயினர்?
வெடிவிபத்தில்.


செ(கு)ண்டூர் துயரம்,
மறையும் முன்,
நேர்ந்தது.
தொகையாக,
துயரங்களின் பயணம்!

No comments: