முத்துக்கண்ணு பக்கங்கள்
Tuesday, May 1, 2007
மகாராட்டிரம்-மாறவில்லை!
'கோமியம் தெளித்தேன்,
புண்ணியம் சேர,
அதில் என்ன குற்றம்,
இழிசனர் குழந்தைகள்,
நன்றாக படித்திட,
அவர் மீதும்,
பள்ளிக்கூடம் முழுவதும்,
'தோசம்' நீங்க',
ஆ(சி)ரியன் அல்லவா!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment