Tuesday, May 1, 2007

மகாராட்டிரம்-மாறவில்லை!

'கோமியம் தெளித்தேன்,
புண்ணியம் சேர,
அதில் என்ன குற்றம்,
இழிசனர் குழந்தைகள்,
நன்றாக படித்திட,
அவர் மீதும்,
பள்ளிக்கூடம் முழுவதும்,
'தோசம்' நீங்க',
ஆ(சி)ரியன் அல்லவா!

No comments: