Monday, May 28, 2007

அப்படி!

உள்ளதைப்பேசி
உறவைத் தொலைத்தேன்!
நியாயத்தைப் பேசி
நண்பர்களை
தொலைத்தேன்!


எதையும் பேசாமல்
எப்படி?
என் கதை
அப்படி!

No comments: