Wednesday, May 30, 2007

வாட்டம்!

வடம் பிடிக்கவில்லை
வாடுகிறார்!
தேடுகிறார்!
'தேவரை',


'தருமபாலன்' பிடித்தான்,
'ஆண்டவரும்',
'மாண்டவரும்' பிடித்தார்!
இவர் ஏன்?


பிடிக்கவில்லை!

No comments: