Friday, June 22, 2007

சாவூப்பூ

சாவுக்கா பூத்தோம்!
'சாவூப்பூ'
என்று
ஏன் அழைத்தீர்?


'சாவூப்பூ' 'பட்டிப்பூ'
எட்டி வைத்தீர்!


எசமானுக்கு புரிகிறது,
எம்மிடம்
சாரம் இருக்கிறது,
இரத்தப் புற்றுக்கு

No comments: