Saturday, June 23, 2007

பிள்ளையார்குளம்?

கருவடிக்குப்பம் பிள்ளையார்குளம் காலம் காலமாக மழை நீர் தேக்கி வைத்த குளம். மேட்டுப்பகுதிகளில் வழிந்தோடி வரும் நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீரை ஊக்கி, உயர்த்திய குளம். கழித்துக் கட்டப்படுகிறது, கழிவுநீர் பிடிப்பிற்கு.

அவலம், அக்கறை அற்ற அரசு. இயற்கை மீது கிஞ்சிற்றும் நசையற்ற, பசையற்ற அரசு. புனரமைப்பு, ஏரிகள் முடிந்தன? தற்போது குளங்களில் இறங்கி உள்ளனர்!

No comments: