நேற்றிரவு மின்வெட்டு. இருள் கவிழ்ப்பு, வெளிச்சம் உன் தயவில். உன் இருத்தலும் எமக்கு நினைவு. ஆவென அனைவரும் அன்னாந்து பார்க்க ஆகாயம் வெளிச்சம். இயற்கையைக்கூட நோக்க நேரம் இல்லை, அக்கறை இல்லை. பரபரப்பான மனிதனுக்கு.
இப்படி சொல்லலாமா?
மின் வெட்டு காலங்களில்
உன் வெளிச்சம்,
நிலவுக் குருடர்கள்
நாங்கள்.
No comments:
Post a Comment