Saturday, June 9, 2007

அதிர்வுகள்

எப்பொழுதும் உணர்தல் இல்லை!
ஆயினும் உண்மை!
அளவும் தன்மையும் கூடும் போது,
ஏதம்!
சேதம்!
எங்குமில்லா
சோகம்!

No comments: