Sunday, September 16, 2007

"சனதா"

யார் சொன்னது!
நாங்கள்,
இன்னும்
கடைச் சரக்கே!

மீன் குழம்பு!
நண்டு குழம்பு!
கறிக் குழம்பு!
சோர்வில்லாமல்,
12 உருவாய்க்கு.

No comments: