Saturday, September 29, 2007

நீ ஏன்.... ?

அவளே அழவில்லை!
நீ ஏன்.... ?
அவளே கலங்கவில்லை!
நீ ஏன்.....?
அவளே விழையவில்லை!
நீ ஏன்.....?
அவளே வாய் திறக்கவில்லை!
நீ ஏன்.....?
அவளே உறங்கி விட்டாள்!
நீ ஏன்.... ?
அவளே இயல்பாய்!
நீ ஏன்.... ?

No comments: