Tuesday, October 30, 2007

அழகு?

நெடிய கடற் கரை!
நெற்குவியல்
புதுவை!!

கற்குவியல்
புதுவை!
கவின் மிகு காட்சி!!

கரை அகன்றது,
எவர் காரணம்?

தந்திராயங் குப்பம்,
கோட்டக் குப்பம்,
பனைமரத்
தடுப்புகளைத்
தாண்டி,

சூறாவளி காலம்,
மாரி காலம்
அரித்து முன்னேறும்
கடல்,
பின் வாங்கும் மக்கள்!!

எவர் பொறுப்பு?

No comments: