Saturday, February 2, 2008

போலி மோதல் வழக்கில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்திற்கு வெற்றி -1

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சட்டிசுகார் கிளை, தார்மீக சட்டரீதியிலான வெற்றியை, இன்று அம்பிகாபூர், முதல் குற்றவியல் நீதி மன்ற தீர்ப்பின் வழியாக பெற்றது. 5 அப்பாவி கிராமவாசிகள் "நக்சலைட்கள்" என்ற பேரில், கோத்தாரி காவல் நிலைய வரம்பில், சங்கெர்கர்க் பகுதியில், 05.03.2004ல் போலி மோதல் போர்வையில் கொல்லப்பட்டனர். இவ் வழக்கில் எட்டு காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 201 மற்றும் 34ன் கீழ் தண்டிக்கப்பட்டனர்.

No comments: