Saturday, May 17, 2008

தேடி!

வெப்பமிகு சூழல்!
வேக வைக்கும்
அறை!

வெறுப்புக்கு வேள்வி!
வேறேதும்
எழவில்லை!
கேள்வி
ஒன்றைத் தவிர!

உன்னை மட்டும்
உணர்ந்தேன்!
ஒன்றிற்காக!

ஓயாத இரைச்சல்!
மன வெளியில்!

ஓராயிரம் இரவுகள்!
பகல் பொழுதைத் தாண்டி!
சாயாத பொழுது

சாங்கியம் தேடி!

No comments: