Saturday, May 24, 2008

"அமைதிப் பூங்கா"

எவர் இல்லை
என்பது!
நாளுக்கு ரெண்டு
கொலை!

நடுத்தெருவில்!
கடைத்தெருவில்!
அச்சம்!

போவோர் வருவோர்
யாரும் இல்லை!
போக்கு வரத்தும்!
காவல் துறையும்!

No comments: