முத்துக்கண்ணு பக்கங்கள்
Saturday, June 28, 2008
தளையில்!
உடற்கட்டு குலைந்த
மடற்கட்டு தமிழா!
எழுதியே,
நாளும் சாதிக்கிறாய்!
எழுத்தறிந்தவன் சோர்ந்தான்!
அறியாதவன்,
உம் மகுடிப் பேச்சில்!
மணிக்கணக்கில்,
மனம் இழந்து!
மாயையில்
மாமாங்கமாய்!
அடிவருடியாய்!
அடிமைத் தளையில்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment