Thursday, June 19, 2008

மனசாட்சி!

உலகிற்கு அகிம்சை!
உள்ளூரில்!
உன் ஆட்சிப் பரப்பில்!
ஓர் இனம்!
உன் காலடியில்!

பல பத்தாண்டுகள்!
உரிமைகள் இழந்து!
உடமைகள் தொலைந்து!

அடி உதை உண்டு!
உயிர் வதை கண்டு!
உறங்கிடும் மனசாட்சி!
உலகத்தின் அரசாட்சி!

2 comments:

கிரி said...

என்னடா நாம எதுவும் இப்ப பதிவே போடலையே! எப்படி வந்ததுன்னு ஒரு நிமிடம் குழம்பிட்டேன் ஹி ஹி ஹி நம்ம பதிவு பேரு "மனசாட்சி" ங்க

உங்க கவிதை தான் புரிய மாட்டேங்குது :-(

இரா.சுகுமாரன் said...

பெரிய பெரிய ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டியவர்களெல்லாம் இப்படி 26 வார்த்தைகளில் கவிதை எழுதி முடித்துவிட்டால் எப்படி?.

இதுவெல்லாம் உங்களுக்கு அநியாயமாக தோன்றவில்லையா?