Sunday, October 26, 2008

தேரோட்டம்!

எங்கிருந்தேன்!

எதற்கிருந்தேன்!

உமக்குத் தெரியாது!


இன்று இருப்பது!

தெரிய வேண்டும்!


நாடாளும் வேளை!

வந்து விட்டது!

நரக வேதனை

தந்து விட்டது!


நாட்டின் நலனே!

எம் வீட்டின்

நலன்!


வீட்டிற்குள் நாட்ட!

நலம் கூட்ட!

நான்!

நாள்தோறும்!

No comments: