எங்கிருந்தேன்!
எதற்கிருந்தேன்!
உமக்குத் தெரியாது!
இன்று இருப்பது!
தெரிய வேண்டும்!
நாடாளும் வேளை!
வந்து விட்டது!
நரக வேதனை
தந்து விட்டது!
நாட்டின் நலனே!
எம் வீட்டின்
நலன்!
வீட்டிற்குள் நாட்ட!
நலம் கூட்ட!
நான்!
நாள்தோறும்!
Post a Comment
No comments:
Post a Comment