Sunday, October 12, 2008

சாட்டைகள்!

பாரம் சுமக்கும்!
பாதை கடக்கும்!
வழி நடத்தும்!
உம்மையும் சேர்த்து!

உருளும் கால்களில்
லாடம் தாங்கி!
கண்களில் சோகம்
ஏங்கி!

கழு நீரும்
காலையில் இன்றி!
வழி நெடுக
வெந்து! வீங்கி!

இழுக்கும் மாடுகளையே!
இம்சிக்கும்
சாட்டைகள்!
கொழுக்கும் மாடுகளிடம்!
கொஞ்சும்!

1 comment:

சிவா சின்னப்பொடி said...

மிக நல்ல கவிதை வாழ்த்துக்கள்
http://sivasinnapodi1955.blogspot.com/