Friday, October 17, 2008

எங்கே!

மரம் எங்கே!
மனிதர் இங்கே!

குளம் எங்கே!
குழாய் இங்கே!

ஏரி எங்கே!
நிறுத்தம்
இங்கே!

மண் எங்கே!
வண்டிகள்
இங்கே!

ஆறு எங்கே!
'லாரிகள்'
இங்கே!

கழனி எங்கே!
கட்டிடம் இங்கே!

நீர் எங்கே!
கடல் இங்கே!

வானம் எங்கே!
வாழ்க்கை எங்கே!

2 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆகா, அற்புதமான வரிகள்...


மனிதர்கள் இன்கே
மனிதம் எங்கே!

முத்துக்கண்ணு said...

மிக்க நன்றி
முத்துக்கண்ணு.