Friday, November 14, 2008

காவு கேட்கிறார்!

சட்டத்தை எடுத்தேன்!
கைகளில்!
சாத்து! சாத்தினேன்!
சட்டை செய்யாமல்!

சந்தடி அடங்கும்
வரை!
காக்கி காவலுடன்!
பாக்கி வைக்காமல்!

நெஞ்சில்!
பகமை தேக்கி!

சட்டத்தை
ஆள வேண்டியவர்!
சட்டத்தரணி!

சாவுமணி
அடிக்கிறார்!
காவு கேட்கிறார்!

நட்பை மறந்து!
கல்வியை மறந்து!

2 comments:

Anonymous said...

ithu thodkkam... mudivu ....niraiya kavithaikaL yosithu vaiyumgal...

Unknown said...

முத்து கண்ணு சார்!

கோப கவிதை பார்த்தேன். நம்ம கவிதை வந்து பாருங்க.
'அவசர போலீஸ் -100 " பிறகு "தெலுங்கு டப்பிங் படம்"
சாத்தலாம் / வாழ்த்தலாம் raviaditya.blogspot.com