Tuesday, November 18, 2008

.........சரணம் கச்சாமி!

நீ என்ன சொல்ல!
நான் என்ன கேட்க!
அலட்சியம்!
என் இலட்சியம்!
ஆங்கிலேயனிடம்
கேள்!

என்னிடம் கொடுத்துச்
சென்றான்!
ஏற்றுக் கொண்டேன்!
உன்னையும் சேர்த்து!
அடிமையாக!

அதிகாரம்! ஆட்சி!
அனைத்தும்!
என்னிடம்!
கிருமமாய்!
நடந்து கொள்!

தருமத்தின் ஆட்சி!
தாமரைப்பூ
மாட்சி!
சரண் அடைந்து விடு!

No comments: