முத்துக்கண்ணு பக்கங்கள்
Saturday, November 8, 2008
கல்லறை கலக்கம்
வாழ்ந்த போது
வாய்க்காத
அமைதி!
வீழ்ந்தபோதும்
நீடிக்கவில்லை!
நீள் துயில்!
துயரம் எம்மை
துரத்தியது!
தோண்டியது!
விமர்சனங்கள்
அல்ல!
பயிலிடம் தொடங்கிய
தாழ்வு!
இறப்புக்குப் பின்னும்!
இன்பம் தேடியது!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment