Saturday, November 8, 2008

கல்லறை கலக்கம்

வாழ்ந்த போது
வாய்க்காத
அமைதி!

வீழ்ந்தபோதும்
நீடிக்கவில்லை!
நீள் துயில்!

துயரம் எம்மை
துரத்தியது!

தோண்டியது!
விமர்சனங்கள்
அல்ல!

பயிலிடம் தொடங்கிய
தாழ்வு!
இறப்புக்குப் பின்னும்!
இன்பம் தேடியது!

No comments: