Tuesday, December 2, 2008

நாம்!

ஓய்ந்த சூறை!
புலர்ந்த பொழுது!
உலர்ந்த மக்கள்!

ஓரங்களில்!
ஈரங்களில்!
சகதிகளில்!

சலனமின்றி
சவாரியில்!

No comments: