Tuesday, December 23, 2008

நற்பண்புகள்

உம்மிடம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் பொழுதில்
உலகின் தீங்கிழைப்பு முடிவுறும்:
யாவும் இனிமையே உன் ஆலயத்தில்:
சிற்றோடையும் முட்பரப்பும்.

உம்மிடம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் பொழுதில்,
மேலான உம் இமைகள்
அரிமாவாக நரியாக அமைந்திலங்க,
தீமையாவும் அனைவரிடம் அகலும்.


(கப்பிரியேலா மிச்ட்ரல் கவிதை- மொழி பெயர்ப்பு-3)

No comments: