முத்துக்கண்ணு பக்கங்கள்
Wednesday, April 8, 2009
தொலைவா?
உந்தன் உயிர் உறவு
இரத்தம் சிந்தும்,
நாள் தோறும்,
உரிமைப் போரில்.
கரிசல் மண்ணும்
செந்நிறமாகும்,
செருவில்.
வன்னியும் ,
முல்லையும்,
உமக்கு தொலைவா?
கை கொடுக்க,
உம் மெய் கொடுக்க,
இன்னும் ,
தயக்கம் ஏன்?
"செயல் ஒன்றே சிறந்த
சொல்"
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)