Wednesday, April 8, 2009

தொலைவா?

உந்தன் உயிர் உறவு
இரத்தம் சிந்தும்,
நாள் தோறும்,
உரிமைப் போரில்.

கரிசல் மண்ணும்
செந்நிறமாகும்,
செருவில்.
வன்னியும் ,
முல்லையும்,
உமக்கு தொலைவா?

கை கொடுக்க,
உம் மெய் கொடுக்க,
இன்னும் ,
தயக்கம் ஏன்?

"செயல் ஒன்றே சிறந்த
சொல்"