Friday, May 1, 2009

முடியாதா?

இத்துடன் முடிந்தது கதை!
எத்துடன்?
நாடளுமன்றத்துடன்
என்பாய்!
சட்ட மன்றத்துக்கு
எழுத முடியாதா?
எழ முடியாதா?

No comments: