Saturday, August 29, 2009

மனைகளடா...

மரங்கள் மாய்த்தோம்!
செடிகள் சாய்த்தோம்!

நிலங்கள் தூர்த்தோம்!
நீர் நிலைகள் சேர்த்து!

நிம்மதிப் பெருமூச்சு!
நில வணிகம்.

ஊர் விலை கொடுத்து,
நகர் எழுப்பினோம்!
மனைகள் பிரித்து!

"சுத்தமான காற்று
தூய்மையான நீர்
பசுமையான சூழல்"

"எங்கெங்கு காணினும்"
மனைகளடா...

No comments: