Saturday, August 29, 2009

இழுக்கு யாருக்கு?

வழக்கு மொழி
உரிமை கோரி
வழக்கு தொடுத்தார்

இழுக்கு யாருக்கு?
வழுக்கு அரசியலில்,
வாய்ப் பந்தல் முன்னணியில்.

அடிமை ஆட்சியில்,
ஆங்கிலம் தன் பிடியில்,
தாய் மொழி
தளம் சுருங்கி,

நாய் மொழி,
பேய் மொழி,
நாட்டாண்மை செய்ய,
கூட்டாண்மை கோலோச்ச,

கொஞ்சிடும் மானம்!
கோணல் பேணும்!

No comments: