Saturday, September 26, 2009

கூவம்

நாறும் ஆறு தேறுமா!

நானிலப் புகழ் கூறுமா!

கங்கை நதி ஆகுமா!

கதி மோட்சம் சேர்க்குமா!

திரும்பும் வரலாறு!

திட்டத்தில்!

No comments: