Saturday, September 19, 2009

ஒண்டி குடி!

மீனவர் துயர்!

மீளாத் துயர்!

மீண்டும்! மீண்டும்!

துப்பாக்கி துரத்த!

அதிகாரம் விரட்ட!

தண்ணீரில் தத்தளிப்பு!

கண்ணீர் எழுத்து

காதுகளை எட்டவில்லை!

பரிதவிக்கும் உன் வாழ்க்கை

பார்வையில் படவில்லை!

ஒதுக்கப்படும் மனிதன் நீ!

ஓரம் வாழ்ந்திடும் உருவம் நீ!

ஒண்டி குடி தமிழன் நீ!

உனக்கென்ன நான் உதவ,

உன் சிக்கல்

என் சிக்கல் அல்ல....

No comments: