முத்துக்கண்ணு பக்கங்கள்
Sunday, January 10, 2010
இதற்குத்தான் எழுதினாரோ!
கனவு கண்டேன்
உனைக் காண
ஆவல் கண்டேன்!
நனவு வாழ்க்கையில்
உன் ஞாபகம்
இல்லை! ஆதலால்!
கண்டேன் கனவில்
ஆபத்தில் உள்ளதாக!
கனவுகள் பெரும்பாலும்
அச்சம் அளிப்பதாக
விரைந்தேன்! விரைவாக!
கைபேசியில்!
கனவுகள் காணுங்கள்
என்றவர் இதற்குத்தான்
இன்னுரை எழுதினாரோ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment