Monday, April 19, 2010

'இவ் வெள்ளி'யாவது!

'இவ் வெள்ளி'யாவது
விடிவெள்ளி யாகுமா!

பாதிரியின் பாவம்
செர்மனியில்,
அமெரிக்காவில்,

சிறார் மீது பால் வன்மம்
கால் நூற்றாண்டு,
கரை தீருமா!

'வாடிகனும்',
வாடிக்கையாக
வேடிக்கை காட்டும்!

கன்னித் துறவியர்
வாழ்க்கை ஓட்டை
காண,

கண்காணிப்பு,
மட்டும்
தீவிரம்

No comments: