Sunday, June 6, 2010

ரோசனா முர்ரே, நமது பரம்பரையின் அறிவுசான்ற கவிஞர்களில் ஒருவராக, உலகப் பகழ் பெற்ற இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர், பாலோ கொயெல்கொ நமக்கு அறிமுகம் செய்கிறார்.

''அன்பின் கையேடு" எனும் கவிதையை, நாம் இப்போது கீழ்க்காணும் வரிகளில் காண்போம்.

ஆன்மா புலப்படாது
தேவதையும்
சிந்தனைகள்
புலப்படா
ஆயினும்,
அன்பினால்
ஆன்மாவை
தேவதை உறைவிடத்தை
ஊகிக்கலாம்
உம் மனதை உணரலாம்
சில சிந்தனைகளால்
நீ
உலகை மாற்றலாம்

No comments: