Sunday, January 30, 2011

கண்டவன்!

அவர் அப்படித்தான்
இவர் இப்படித்தான்

அவரும், இவரும்
அப்படி, இப்படி தான்!

எனக்கென்ன
அவனைப்போல் இருந்திட

அவன் என்னைப்போல்
தொடர்ந்திட!

அவரவர் வழி தனி
அதில் என்ன இனி!

விழிப்புற்றவன்
வினா வென்றவன்

விடை கண்டவன்!

No comments: