Wednesday, July 13, 2011

பொய்யாமோ

உனர்த்தினேன் உம்மிடம்
பலமுறை
உள்ளன்பை
உளறல் என்று நினைத்தாய்
போலும்
மெய்யன்பை
பொய்யுரை
என்றாயோ!
பேச மறந்தாய்
ஏசவும் மறந்தாய்
கூசவில்லையா
மனம்!
கூறவில்லையா
தினம்!
பாசம் என்பதும்
பொய்யாமோ
தேசம் என்பதும்
பொய்யாமோ

No comments: