Friday, July 15, 2011

உறங்கிய பொழுது
யாவும்
இறங்கிய பொழுது
ஒத்திகையில்
பல காலம்
ஒத்தாசை இன்றி
பத்தாசையுடன்

மொத்தாசையும்
சித்தமாக சென்றிடும்
காலம்செருவுடன்

நேரடிக்கு நேரடியாக
பருவும் சேர்த்து
பண்ணிடை இசையாக

பல்லாண்டு
பருவம் கழிந்து
உருவம் ஒடுங்கி
உள்ளம் நடுங்கி

ஊர் பயணம்

No comments: