முத்துக்கண்ணு பக்கங்கள்
Friday, July 15, 2011
உறங்கிய பொழுது
யாவும்
இறங்கிய பொழுது
ஒத்திகையில்
பல காலம்
ஒத்தாசை இன்றி
பத்தாசையுடன்
மொத்தாசையும்
சித்தமாக சென்றிடும்
காலம்செருவுடன்
நேரடிக்கு நேரடியாக
பருவும் சேர்த்து
பண்ணிடை இசையாக
பல்லாண்டு
பருவம் கழிந்து
உருவம் ஒடுங்கி
உள்ளம் நடுங்கி
ஊர் பயணம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment